Friday, August 17, 2007

இனம்தொயாதவரின் சடலம் வைத்தியசாலையில்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இனம்தெரியாத ஒருவரின் சடலம் கோப்பாய் பொலிசாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இவர் இனம் தொயாதவர்களின் துப்பாக்கிச்சூட்டிற்கு உள்ளாகியிருக்கலாம் எனத் தெரிவித்து வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளளது.

தலையில் துப்பாக்கிச்சூட்டுக் காயம் இருந்ததுடன் உடலிலும் காயங்கள் காணப்படுகின்றன. குறிப்பட்டவர் நீலக் கோடு போட்ட சாரம் அணிந்திருந்தார். அது புதிய சாரமாகவும் காணப்படுகின்றது. சிவப்பு கறுப்பு கோடுகளுடன் கூடிய சேட்டும் சடலத்தில் காணப்படுகின்றது.

No comments: