கைதடிப் பகுதியில் தனிமையில் வாழந்தவரின் வீடு இன்ற பகல் 11.00 மணியளவில் வீட்டிற்க்கு மோட்டார் சையிக்கிளில் வந்த இனம் தெரியாதவர்களினால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் மனித உரிமைள் ஆனைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டில் ஏற்க்கனவே தனது வீட்டிற்கு ஆயுதங்களுடன் வருகை தந்தவர்கள் வீட்டின் கதவுகளை உடைத்து தன்னிடம் நின்ற மோட்டார் சையிக்கிளை திருடிச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment